வியாழன், 19 ஏப்ரல், 2012

புதுசரக்கு 3


விஐபியாகும் டிஐ'ஸ் வி.எஸ்..பி பிராந்தி:

தமிழக டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது உயர்ரக மதுவிற்பனை பெருமளவில் உயர்ந்துள்ளது.அதை மனதில் கொண்டு கம்பெனிகள்தங்களுக்கிடையே  போட்டி போட்டுக்கொண்டு புதிய மதுவகையினை அறிமுகப்படுத்துகின்றன.அந்த வகையில் உயர்ரக மதுவிற்பனையில் முன்னனிநிறுவனங்களில் ஒன்றான திலக்நகர் இண்டஸ்ரீஸ்,மும்பை நிறுவனம் தமிழகத்தின் மதுப்பிரியர்களுக்கு ஒரு

சிறப்பான ஏற்பாட்டினை செய்துள்ளது,அது என்னவெனில்,தற்பொழுது தமிழகத்தில் வி.எஸ்..பி. பிராண்ட் பிராந்தி  வகையே  இல்லாத
நிலையை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. இச்சரக்கானது நமது டாஸ்மாக் கடைகளில் தற்பொழுது முண்ணணி விற்பனை  பிராண்ட்டாக உள்ளது. ஒரிஜீனல் வி.எஸ்..பி. பிராண்ட்பிராந்தியை பருக தயாராகும் படி பிராந்தி பிரியர்களை " டாஸ்மாக் செய்திகள் " தளம் மகிழ்வுடன் அறிவுறுத்துக்கின்றது.

மேன்ஸன் ஹவுஸ் பிராந்தி:

வெளிமாநிலங்களுக்கு செல்லும் மதுபிரியர்கள் மேன்ஸன் ஹவுஸ் பிராந்தியை பருகி இது போன்ற சரக்கு என்று தமிழகம் வரும் என ஏக்கம் கொள்ளும் வகையில் இருந்தது.இந்த ஏக்கத்தினை போக்கும் வகையில் திலக்நகர் இண்டஸ்ரீஸ்,மும்பை நிறுவனம் தமிழக மதுபிரியர்களின் நீண்ட ஆவலினை  நிறைவேற்ற  தமிழகம் கொண்டு வந்தது.அறிமுகம் செய்யப்பட்டது முதல் தமிழக மதுபிரியர்களின் நம்பர் 1 பிராண்ட்டாக உள்ளது. டாஸ்மாக் கடைகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இப்பிராண்ட்க்கு தற்பொழுது சிறப்பு செய்வது போல் அம்ரோசியா அவர்ட்ஸ் நிறுவனம் 2012 க்கான டாப் 10 பிராண்ட் பிராண்டி வகையில் சேர்ந்து பெருமை சேர்ந்துள்ளது. மது நாட்டிற்கு விட்டிற்கு கேடு.




.ஷாஜஹான்,
திருமங்கலம்.9942522470

கருத்துகள் இல்லை: