திங்கள், 9 ஜூலை, 2012

மனித பூக்கள்

கடவுளின் படைப்பில் மிக சிறந்த படைப்பினமாக மனிதன் விளங்கினாலும் மனிதனின் படைப்பில் எது சிறந்தது என்று இன்றும் விவாதங்கள் நடைபெறுகையில் விவசாயமே சிறந்தது என்று சிலரும் நெருப்பு கண்டுபிடிப்பு சிறந்தது என்று சிலர் கூறினாலும் நான் மனிதனின் கண்டுபிடிப்பில் சிறந்ததாக கருதுவது எப்படி ஒழுங்க நெறியோடு வாழவேண்டும் என்று தனது சந்ததியினருக்கு விட்டு சென்றுள்ள வாழ்கை நடைமுறையும் தத்துவங்களுமேயாகும்.மனிதன் உருவாக்கும் பல கண்டுபிடிப்புகளை கண்டு மகிழ்ந்திருக்கும் நாம் கடவுளின் படைப்பான இயற்கை மலர்களாகவும் விலங்கினமாகவும் மாறி நம்மை மகிழ்ச்சி ஏற்படுத்துவதை கீழே காண்போம்
























இயற்கை மலர்களுக்கு ஒப்பாக தங்களது உடலினை வளைந்து உருவாக்கிய இவ் உழைப்பாளர்களை போற்றி ஒரு சில வார்த்தைகளை அள்ளி வழங்கவேண்டுகிறேன் நன்பர்களே.....

.ஷாஜஹான்,திருமங்கலம்.99425 22470.









கருத்துகள் இல்லை: