சனி, 8 நவம்பர், 2014

முதல்வருக்கு வேண்டுகோள்

டாஸ்மாக் ஊழியர்கள் விரக்தியின் உச்சக்கட்டத்தினை அடைந்துவருவது நிதர்சனம். தற்போது நவம்பர் மாதத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட பல டாஸ்மாக் ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதற்கு காரணமான நோட்டீஸ் கீழே




கோவையிலிருந்து எதிர்வினை என்ற பெயரில் தனிச்சுற்று மாத இதழ் டாஸ்மாக் ஊழியர்களின் குரலாக வெளிவருகின்றது. எதிர்வினைக்கு பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை: